tag:blogger.com,1999:blog-3146664797073847568.post1686795830912004821..comments2023-10-22T09:12:00.235-04:00Comments on A Pilgrims' Progress: Soundarya Lahari 22SRINIVAS GOPALANhttp://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3146664797073847568.post-55806557813831016132011-03-14T11:32:11.608-04:002011-03-14T11:32:11.608-04:00தக்குடு எழுதி இருந்தாரே, பவானியைப் பற்றி. பவனுடைய ...தக்குடு எழுதி இருந்தாரே, பவானியைப் பற்றி. பவனுடைய பத்தினியான பவானி! ஏற்கெனவே பார்த்தோம் பவானி என்றால் பவம் நீ என்ற பொருளும் வரும். நானே ஆவேன் என்ற பொருளிலும் வரும். அன்னைக்கும் தனக்கும் வேற்றுமையில்லாத ஒரு நிலையை அடைவான். அம்மா பவானியே, பவம் நீயே என்று அவளைப் பரிபூரண சரணாகதி அடைந்தால் நித்ய சாயுஜ்யத்தை அளிக்கிறாள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com