tag:blogger.com,1999:blog-3146664797073847568.post6184700696541849294..comments2023-10-22T09:12:00.235-04:00Comments on A Pilgrims' Progress: Soundarya Lahari 20SRINIVAS GOPALANhttp://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3146664797073847568.post-82308100511617995182011-02-27T17:10:52.099-05:002011-02-27T17:10:52.099-05:00நன்றி மாமிநன்றி மாமிSRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3146664797073847568.post-10550618412808492552011-02-25T07:01:21.557-05:002011-02-25T07:01:21.557-05:00அம்பிகையே அம்ருதேஸ்வரி, அவளே ஒரு மாபெரும் மூலிகை. ...அம்பிகையே அம்ருதேஸ்வரி, அவளே ஒரு மாபெரும் மூலிகை. பார்வை ஒன்றாலேயே பிணிகளைத் தீர்க்கவல்லவள் என்றாலும் அவளால் நமக்குக் கொடுக்கப் பட்ட ஒளஷதங்களையும் நினைக்கவேண்டும். இந்த மந்திரம் கடும் விஷத்தையும் போக்கும் என்று சொல்வாங்க. அதனால் தான் அந்த ஹாலாஹால விஷத்தை உண்ட ஈசனையே தன் அமிர்தக் கரங்களால் தொண்டையில் தடுத்து விஷம் உள்ளே போகாமல் செய்தாள். மேலும் பிறவிப் பெருங்கடலாகிய விஷ சாகரத்திலிருந்து நம்மை அமிர்த சாகரத்துக்குக் கரையேற்றும் தாரா என்பவளும் இவளே. <br /><br />இன்னிக்கு இவ்வளவு தான். மிச்சம் அப்புறம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com