Tuesday, April 5, 2011

Soundarya Lahari 87

ஹிமாநீ ஹந்தவ்யம் ஹிம கிரி நிவாஸைக சதுரௌ
நிசாயாம் நித்ராணாம் நிசி சரம பாகே ச விசதௌ
வரம் லக்ஷ்மீ பாத்ரம் ச்ரியம் அதி  ஸ்ருஜந்தௌ ஸமயிநாம்
ஸரோஜம் த்வத் பாதௌ ஜநநி ஜயதச் சித்ரம் இஹ கிம்


Oh my Mother!
The lotus flower rots in snow, but Your feet are aces in being in snow.
The lotus flower sleeps at night, but Your feet are wakeful night after night.
The lotus makes the Goddess of wealth Lakshmi to live in it, but Your feet gives Lakshmi (wealth) to it's devotees.
So Your two feet always wins over the lotus. What is so surprising in this?


என் தாயே!
தாமரை மலர் பனியில் வாடுகின்றது, ஆனால் உன் பாதங்களோ பனியிலும் மலர்ந்து இருக்கின்றன.
தாமரை மலர் இரவில் உறங்குகின்றது. ஆனால் உன் பாதங்களோ ஒவ்வொரு இரவும் விழித்து இருக்கின்றது.
தாமரை மலர் செல்வத்தின் அதிபதி லக்ஷ்மியை தன்னில் வசிக்கச் செய்கின்றது. ஆனால் உன் பாதங்களோ அதன் பக்தர்களுக்கு லக்ஷ்மியைத் (செல்வத்தைத்) தருகின்றது.
ஆகையால் உன் இரு பாதங்கள் எப்பொழுதும் தாமரையை வெற்றி கொள்கின்றன. இதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

No comments:

Post a Comment