Thursday, April 7, 2011

Soundarya Lahari 94

கலங்க: கஸ்தூரி ரஜநி கர பிம்பம் ஜலமயம்
கலாபி: கர்பூரைர் மரகத கரண்டம் நிபிடிதம்
அதஸ் த்வத் போகேந ப்ரதி திநம் இதம் ரிக்த குஹரம்
விதிர் பூயோ பூயோ நிபிடதி நூநம் தவ க்ருதே



The moon that we know is Your jewel box filled with water of incense. The blackness we see in the moon is the musk put for Your use in this box. The crescents we see of the moon is Your emerald canister full of divine camphor. For sure, Brahma the creator refills these daily after Your use so that they are always full.

நாங்கள் அறிந்த நிலவு, வாசனைத் திரவியங்களால் நிரப்பப்பட்ட உனது ஆபரணப் பெட்டியே. நிலவில் நாங்கள் காணும் கரும் புள்ளிகள், இப் பெட்டியில் உன் உபயோகத்திற்காக வைக்கப்பட்டுள்ள புனுகாகும். நிலவில் நாங்கள் காணும் பிறைகள், தெய்வீகக் கற்பூரம் நிரம்பிய உனது மரகதப் பேழை. படைக்கும் கடவுளான பிரம்மா தினமும் உன் உபயோகத்திற்குப் பின் நிரம்பி இருப்பதற்காக இதனை மீண்டும் நிரப்புகிறான் என்பது நிச்சயம்.

No comments:

Post a Comment