Monday, February 7, 2011

Soundarya Lahari 44

தனோது க்ஷேமம் நஸ் தவ வதன ஸௌந்தர்ய லஹரீ
பரீவாஹ: ஸ்ரோத: ஸரணிரிவ  ஸீமந்த ஸரணி:
வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபல கபரீ பார திமிர
த்விஷாம் ப்ருந்தை: பந்தீ க்ருதம் இவ  நவீனார்க கிரணம்



Oh Mother!
The line parting your hairs looks like a canal through which the rushing waves of your beauty overflows. It imprisons the vermillion resembling a rising sun on both sides. By using Your hair, which is dark like the enemy soldier's army, protect us and give us peace.


தாயே!
உனது தலை வகிடு, உனது அழகு என்னும் விரையும் அலைகள் தளும்புகின்ற ஒரு கால்வாயைப் போன்று உள்ளது. உதிக்கின்ற சூரியனைப் போன்ற நிறத்தில் உள்ள குங்குமத்தை, அந்தக் கால்வாய் தன் இரு கரைகளின் உள்ளே கொண்டுள்ளது. எதிரிகளின் சேனையைப் போன்று கருமையாக உள்ள உனது தலை முடி எங்களைக் காத்து எங்களுக்கு அமைதியை அளிக்கட்டும்.



No comments:

Post a Comment