Sunday, January 30, 2011

Soundarya Lahari 29

கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடப பித:
கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி மகுடம்
ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப முபயா தஸ்ய பவனம்
பவஸ்யாப்யுத்தானே தவ பரிஜனோக்தி: விஜயதே


When You get up hurriedly and rush to receive Your Lord coming to your
place, Your divine escorts shout with concern at You -  'Avoid the crown
of Brahma', 'You may hit your feet at the heavy crown of Vishnu - the one
who killed the evil Kaidaba' and 'Avoid the crown of Indra.' 


உனது தலைவன் வரும் போது, நீ அவசரமாக எழுந்து அவனை வரவேற்க விரைகிறாய். அப்பொழுது 'பிரமனின் கிரீடத்தில் இருந்து விலகுங்கள்', 'கொடுங்கோலன் கைடபனைக் கொன்ற விஷ்ணுவின் எடை மிகுந்த கிரீடம், உங்கள் காலில் பட்டு விடும்', 'இந்திரனின் கிரீடத்தில் இருந்து விலகி இருங்கள்' என்று உனது புனித சேவகர்கள் கவலையினால் உன்னை எச்சரிக்கிறார்கள்.

1 comment:

  1. கணவனை வரவேற்கச் செல்லும் சாதாரண மனைவி போல அண்டசராசரங்களை இயக்கும் ராஜ ராஜேஸ்வரியும் செல்கிறாள். அவள் இடத்தில அவள் சிரத்தில் வைக்கப்பட்ட பிரம்மாவின் கிரீடம், விஷ்ணுவின்கிரீடம் போன்றவை இடறிவிடப் போகிறதே அம்பிகைக்கு எனச் சேவகர்கள் கவலைப்படுகிறார்கள். உலகையே ஆளும் அம்பாள் சாதாரணப் பெண் போல் எழுந்து ஓடித் தன் கணவனை வரவேற்கிறாள்.

    ReplyDelete